Monday, 28 January 2019

படம்! குறும்படம்!

குறும்பட இயக்குநர்கள் மற்றும் குறும்பட கலைஞர்கள் தங்கள் குறும்பட அனுபவங்களை ஒலியாய் இங்கே வழங்குகிறார்கள்.

இயக்குநர் மணி

இயக்குநர் வின்சென்ட் அரசு

இயக்குநர் சசி மாரீஸ்

இவ்வாறாக கவிதை …!

கவிஞர்கள் எவ்வாறாக கவிதை எழுத ஆரம்பித்தார்கள்? ஏன் ஏழுதுகிறார்கள்? ஏன் ஏழுதினார்கள்? அவர்களை தூண்டியது எது என்பது பற்றி ஒலியாய் உங்களுடன் உறவாடுகிறார்கள். கவிஞர்களின் ஒலியினை கேளுங்கள்! பகிருங்கள்!!

கவிஞர் ஷ்ரவண்யா