Monday, 28 January 2019

இவ்வாறாக கவிதை …!

கவிஞர்கள் எவ்வாறாக கவிதை எழுத ஆரம்பித்தார்கள்? ஏன் ஏழுதுகிறார்கள்? ஏன் ஏழுதினார்கள்? அவர்களை தூண்டியது எது என்பது பற்றி ஒலியாய் உங்களுடன் உறவாடுகிறார்கள். கவிஞர்களின் ஒலியினை கேளுங்கள்! பகிருங்கள்!!

கவிஞர் ஷ்ரவண்யா 

No comments:

Post a Comment