Sunday, 28 February 2021

நம்மை யாரும் மதிக்கவில்லையே என்ற உணர்வு

 நாம் நம் வாழ்வினை நமக்காக வாழ வேண்டும். மற்றவர்கள் சொல் கேட்பது‍ என்பது‍ வேறு. மற்றவர்கள் சொல்வதற்காக வாழ்வது‍ என்பது‍ வேறு. இவை இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் நம்மை மதிக்கவில்லையே என்றே பயத்தினை விட்டு‍ விட்டு‍ நமக்கான இந்த அழகான வாழ்க்கையை வாழ்வோம். சமுதாயம் தழைக்கச் செய்வோம்.


No comments:

Post a Comment